வாகனம்

மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்படும் ஒற்றை ‘இஆர்பி 2.0’ பெட்டிகளை கார்களில் பயன்படுத்த முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் மே 8ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வாட்டன்/ஹில்கிரெஸ்ட் வட்டாரத்தில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்கும் உதவும் ‘பி கைண்ட், டிரைவ் சேஃப்’ என்ற இயக்கம், மே 6ஆம் தேதி, போகன்வில்லா பூங்காவில் உள்ள வாட்டன் குடியிருப்பாளர்கள் மையத்தில் தொடங்கிவைக்‌கப்பட்டது.
மலைப்பாம்பு ஒன்று சாலை நடுவே ஊர்ந்தபடி வாகனங்களின் டயர்களைப் பாய்ந்து கடிக்க முயல்வதை ஏப்ரல் 27ஆம் தேதி தெக் வாய் வட்டாரவாசிகள் சிலர் பார்த்தனர்.
இவ்வாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி சிங்கப்பூரில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் சுமார் 2,000 மின்சார வாகன மின்னூட்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சொன்னதைச் சொல்லுமாம் கிளைப்பிள்ளை என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம்.